நடிகை கஸ்தூரி அண்மையில் பிராமணர்கள் ஆர்ப்பாட்டத்தில் பேசியது சர்ச்சையானது.
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து பேசிய கஸ்தூரி அவதூறாக பேசியதாக மாநிலம் முழுவதும் புகார் எழுந்தது. தெலுங்கு பெண்களை இழிவுப்படுத்தியதால் தெலுங்கு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த விஷயம் நாடு முழுவதும் பரவி வைரலான நிலையல் மன்னிப்பு கேட்பதாக கூறினார். இந்த நிலையில் அவர் மீது சென்னை, மதுரை காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.
இதையும் படியுங்க: மறைந்த டெல்லி கணேஷ் உடலுக்கு விமானப்படை ராயல் சல்யூட்.. ஏன் தெரியுமா?
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கஸ்தூரியில் விசாரணைக்காக சென்ற போது அவர் தலைமறைவாகியிருந்தது தெரியவந்தது.
வீட்டை பூட்டி விட்டு தலைமறைவான கஸ்தூரியை போலீசார் தேடி வருகின்றனர். இதையடுத்து கஸ்தூரியிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் ஆந்திராவுக்கு சென்றுள்ளனர்.
போலீசார் தேடுவது தெரிந்ததும் நடிகை கஸ்தூரி முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். வருத்தம் தெரிவித்த பின்னரும் அரசியல் உள்நோக்கத்தோடு என் மீது வழக்குபதியப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நாளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வரலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அனிருத்-காவ்யா மாறன் காதல்? தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். தற்போது விஜய்யின் “ஜனநாயகன்”, ரஜினியின் “கூலி”,…
வெளியான டிரெயிலர் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தை…
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
This website uses cookies.