ராணிப்பேட்டை ; 48 சென்ட் நிலத்தை அபகரித்த பைனான்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மாற்றுத்திறனாளி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு வந்த வாலாஜா அடுத்த தலங்கை நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (மாற்றுத்திறனாளி) என்பவர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சித்துள்ளார். இதனை கண்டவர்கள் அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்.
75,000 ரூபாய் கடனுக்கு கோர்ட் மூலம் பணம் செலுத்திய பின்பும், 48 சென்ட் நிலத்தை அபகரித்து வைத்துள்ள ராணிப்பேட்டை அம்மூரில் பைனான்ஸ் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும், பலமுறை ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பாளர்கள் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என குற்றம்சாட்டினார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.