மதுரை : மதுரை ரயில் நிலையத்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபரை அவரது மாற்றுத்திறனாளி கணவர் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தென் மாவட்டங்களில் மிக முக்கியமான ரயில் நிலையமாக விளங்கக்கூடிய மதுரை ரயில் நிலையத்தில், நேற்று நள்ளிரவு மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் தனது மனைவியுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அந்தப் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த அந்த மாற்றுத்திறனாளி கணவர், தான் பயன்படுத்தக்கூடிய வாக்கிங் ஸ்டிக்கை பயன்படுத்தி, அந்த நபரை சரமாரியாக தாக்குகிறார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மாற்றுத்திறனாளியாக இருந்த போதும், யாரும் உதவிக்கு வராத நிலையில், தனது மனைவிக்கு நேர்ந்த செயலைப் பார்த்து ஆக்ரோஷமாக செயல்பட்டதற்கு, பலர் பாராட்டி வருகின்றனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.