மதுரை : மதுரை ரயில் நிலையத்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபரை அவரது மாற்றுத்திறனாளி கணவர் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தென் மாவட்டங்களில் மிக முக்கியமான ரயில் நிலையமாக விளங்கக்கூடிய மதுரை ரயில் நிலையத்தில், நேற்று நள்ளிரவு மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் தனது மனைவியுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அந்தப் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த அந்த மாற்றுத்திறனாளி கணவர், தான் பயன்படுத்தக்கூடிய வாக்கிங் ஸ்டிக்கை பயன்படுத்தி, அந்த நபரை சரமாரியாக தாக்குகிறார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மாற்றுத்திறனாளியாக இருந்த போதும், யாரும் உதவிக்கு வராத நிலையில், தனது மனைவிக்கு நேர்ந்த செயலைப் பார்த்து ஆக்ரோஷமாக செயல்பட்டதற்கு, பலர் பாராட்டி வருகின்றனர்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.