இலங்கை நடிகையுடன் பாலாவுக்கு தொடர்பு? அரசியல் பிரமுகருடன் பாலாவின் மனைவிக்கு தொடர்பு!!
இயக்குநர் பாலா மற்றும் அவரது மனைவி விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில் இது குறித்த பல்வேறு சர்ச்சைகள் இணையத்தில் வெளியாகி வருகிறது.
இவர்களது பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும், கடந்த 4 வருடங்களாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே, அதற்கு முக்கிய காரணம் பாலாவுக்கும் இலங்கை நடிகைக்கும் உள்ள தொடர்புதான் என தகவல் வெளியாகியுள்ளது.
பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற அந்த இலங்கை நடிகையுடன் ஆர்யாவை வைத்து படம் எடுத்தார் பாலா. அந்த படத்தில் நடித்த போது இயக்குநர் பாலாவுக்கும் அந்த நடிகைக்கும் கெமிஸ்ட்ரி உண்டானது. மேலும் பட விழாக்களில் ஒன்றாக வந்த போதே இருவரும் முத்தம் கொடுத்ததாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் நடிகை ஹேமா கூறியுள்ளார்.
இந்த நிலையில் இருவரின் விவகாரத்து குறித்து பிரபல பத்திரிகையாளரும், துணை நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். பாலாவின் மனைவி கல்லூரியில் படிக்கும் போதே அதிமுக முன்னணி தலைவரின் மகன் ஒருவருடன் நட்பாக பழகினார்.
இருவருக்கும் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. ஆனால் இந்த விவகாரம் பற்றி வீட்டிற்கு தெரியாது. அதற்குள் முத்துமலரின் தந்தைக்கு இயக்குநர் பாலாவை பிடித்து போனதால் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார்.
இதற்குபின், இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால் பாலாவின் நடவடிக்கைள் போக போக பிடிக்காததால், தடுமாறிய முத்துமலர், பழைய காதலனான அதிமுக பிரமுகரின் மகனுடன் வெளிநாடு சுற்றுலா சென்றார்.
இதற்கு பெரிய பஞ்சாயத்து நடந்தது கோலிவுட்டுக்கே தெரியும் என கூறிய பயில்வான், அதன் பின் முத்துமலர் பாலாவுடன் வாழ மாட்டேன் என கூறிவிட்டார். பாலாவுக்கும் முத்துமலருடன் வாழ் விருப்பமில்லை என தெரிவித்து விட்டார்.
4 வருடங்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்த நிலயில விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தனர். தற்போது இருவருக்கும் விவாகரத்து கிடைத்து பிரிந்துவிட்டார்கள். இவர்கள் பிரிவு ஏற்கனவே சினிமா உலகத்திற்கு தெரிந்தது என கேசுவலாக பயில்வான கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…
17 வயது சிறுவனை வற்புறுத்தி உல்லாசமாக இருந்த 32 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். நெல்லை நாங்குநேரி அடுத்த…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…
This website uses cookies.