நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்துள்ளனர். அவர்கள் மட்டும்தான் பயன்படுத்தினார்களா? வேறு யாரும் பயன்படுத்தவில்லையா?
இதையும் படியுங்க: ரத்தம் கக்கி சாவீர்கள்… முன்னாள் அமைச்சர் பேச்சால் சிரிப்பொலி!!
போதைப் பொருள் பயன்படுத்திய இருவரை கைது செய்துவிட்டீர்கள், அதை விற்றவர் எங்கே? காட்டுக்குள் சந்தனக் கடத்தல் செய்த வீரப்பன், யானைத் தந்தம் கடத்தியவர்கள், கடத்தல்காரர்கள் என்று கூறுவீர்கள். விற்றவர் காட்டுக்குள் இருந்தார். ஆனால், வாங்கியவர் எங்கே இருந்தார்? அவர்களில் எத்தனை பேரைக் கைது செய்தீர்கள்?
கிருஷ்ணாவும் ஸ்ரீகாந்தும் அப்பாவிகள். ஸ்ரீகாந்துக்கு போதைப் பொருள் விற்றவர் அதிமுக நிர்வாகி என்பதால் இதைத் திசைதிருப்புகிறீர்கள். அப்படியென்றால், திமுகவுக்கும் போதைப் பொருளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையா? போதைப் பொருள் எவ்வாறு புழக்கத்தில் உள்ளது? அதன் வேரை அறுங்கள். கிளைகளை மட்டும் வெட்டுகிறீர்கள் என ஆவேசமாக பேசினார்.
மோகான்லாலின் வாரிசுகள்? மோகன்லால்-சுசித்ரா தம்பதியினருக்கு பிரணவ் என்ற மகனும் விஸ்மயா என்ற மகளும் உள்ளனர். இதில் பிரணவ் சிறு வயதில்…
கிழக்கு கடற்கரைச் சாலையில் கூவத்தூர் அருகே உள்ள பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருக்கு வயது 42. இவர் காத்தாங்கடை…
தெலுங்கு சினிமாவின் ராக்ஸ்டார் தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தேவி ஸ்ரீ பிரசாத் தமிழில் பல திரைப்படங்களுக்கு…
திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு தனது தாயாருடன் சென்ற நிகிதா என்ற பெண்மணி அக்கோயிலில் உள்ள காவலாளி அஜித்குமாரிடம் தனது…
திருட்டு வழக்கு தொடர்பாக திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலின் தற்காலிக காவலாளியான இளைஞர் அஜித்குமாரை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்ற…
சூர்யா ரீல்ஸால் பிரபலமான திவாகர் கடந்த ஆண்டு இன்ஸ்டாவில் கஜினி சூர்யா போல் ரீல்ஸ் செய்து இன்ஸ்டா உலகத்தில் பிரபலமானவர்…
This website uses cookies.