புயல் எச்சரிக்கை.. கனமழையால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு : நேரில் ஆய்வு செய்த அமைச்சர் மூர்த்தி!!
திருவள்ளூர் மாவட்டம் புயல் சின்னம் காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர் செல்வதால் கரை பாதிக்கப்படும் பகுதிகளான விச்சூர் வெள்ள வாயல் பகுதிகளில் கரை பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களில் மற்றும் ஆரணி ஆறு வெள்ள நீர் செல்லும் கரைகள் பாதிப்புக்குள்ளாகும் ஆலாடு
ஏ ரெட்டிபாளையம் பகுதிகளை பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியருடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை பார்வையிட்டனர்.
மேலும் கூடுதலாக வெள்ள நீர் வரும் பட்சத்தில் கரைகளில் மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாக கட்டைகளில் தடுப்பு அமைக்கவும் ஆற்றின் கரையை ஒட்டியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பபணி துறை அதிகாரிகளை அறிவுறுத்தினார்
ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபுசங்கர் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர். கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் ஆகியோர் உடன் இருந்தனர்..
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம்…
பிச்சைக்காரராக தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா”…
This website uses cookies.