4 வயது சிறுவனை துரத்தி துரத்தி கடிக்கும் தெருநாய்கள்… நெஞ்சை உலுக்கிய அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சியில் அதிகப்படியான தெருநாய்கள் இருப்பதை கட்டுப்படுத்த பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில், சூளகிரி பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜ் நகரில் குழந்தையை 4 தெருநாய்கள் விரட்டி கடிக்கும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி, பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது..
ஆசிப் இக்பால் என்பவரது 4வயது குழந்தை முஸ்தகிம் நாய் கடித்ததில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நடந்து செல்வோர், மாணவர்கள், குழந்தைகள் என பலரையும் அச்சுறுத்தி கடிக்கும் தெருநாய்களை மற்றும் கட்டுப்படுத்த சூளகிரி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் அந்த குழந்தையை தெருநாய்கள் கடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.