Categories: தமிழகம்

பிரபல தனியார் தோட்டக்கலைக் கல்லூரியில் மாணவி சடலமாக மீட்பு : விசாரணையில் அதிர வைத்த தகவல்!!

பிரபல தனியார் தோட்டக்கலைக் கல்லூரியில் மாணவி சடலமாக மீட்பு : விசாரணையில் அதிர வைத்த தகவல்!!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட செம்பட்டி பழனி சாலையில் இயங்கி வருகிறது தனியார் ஆர் வி எஸ் பத்மாவதி தோட்டக்கலை கல்லூரி.
இக்கல்லூரியில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் வேளாண் மற்றும் தோட்டக்கலை சம்பந்தமான பாடங்கள் கல்லூரி விடுதியில் தங்கியும் வெளியில் இருந்து வந்தோம் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் இக்கல்லூரியில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காளிநித்தியா என்ற 18 வயது மாணவி முதலாம் ஆண்டு கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது சொந்த ஊருக்கு மாணவி சென்று வந்ததாக கூறப்படுகிறது ஊருக்கு சென்று வந்ததிலிருந்து மாணவி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

கல்லூரி விடுதியில் தங்கி உள்ள மாணவி இன்று காலை கல்லூரி மாணவிகள் விடுதி கழிவறையில் தூக்கு மாட்டி உயிரிழந்துள்ளார். சக மாணவிகள் விடுதி கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் கண்காணிப்பாளர் செம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த செம்பட்டி காவல் ஆய்வாளர் சரவணன் மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.விசாரணை முடிவில் மாணவி எதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவரும்.

கல்லூரி மாணவி தங்க விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மது போதையில் அத்துமீறல்? திருமணம் ஆன பின்பும் நடிகையை காதலித்த முரளி! அடக்கொடுமையே?

புரட்சி நாயகன் தமிழ் சினிமாவின் புரட்சி நாயகனாக வலம் வந்த முரளி, கோலிவுட் வரலாற்றில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்…

31 seconds ago

இயக்குநருடன் தனிக்குடித்தனம் நடத்தும் பிரபல நடிகை? வெளியான ரகசியம்!

தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர்களுக்கு…

27 minutes ago

நீங்கதான் எனக்கு PRECIOUS… தொண்டர்களுக்கு தவெக தலைவர் விஜய் கட்டளை!

கோவை வந்த விஜய் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கூடட்த்திற்கு 2 நாட்கள் வந்து சென்றிருந்தார். அந்த நேரத்தில் ரோடு ஷோ…

52 minutes ago

இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?

நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…

15 hours ago

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

17 hours ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

17 hours ago

This website uses cookies.