தமிழகம்

தோல்வி பயத்தில் மாணவி தற்கொலை… ரிசல்ட்டை பார்த்து கண்கலங்கிய பெற்றோர்!

தஞ்சாவூர் பாபநாசம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான புண்ணியமூர்த்தி. இவருக்கு தமிழ்செல்வி என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளனர்.

இதில் இரண்டாவது மகளான ஆர்த்திகா, 12ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது 12ம் வகுப்பு தேர்வுகள் முடிவடைந்து முடிவுகள் வெளியாக இருந்தன. இந்த நிலையில் ஆர்த்திகா தான் தேர்வை சரியாக எழுதவில்லை என பெற்றோரிடம் கூறி புலம்பி வந்துள்ளார்.

இதையும் படியுங்க: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பதிலடி… பாகிஸ்தான் தாக்குதலில் 13 பேர் பலி : பூஞ்ச் பகுதியில் பதற்றம்!

இதனிடையே இன்று அதிகாலை துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை பார்த்து கதறி எழுத பெற்றோர், போலீசுக்கு தகவல் அளித்தனர். உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இன்று காலை 9 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் 413 மதிப்பெண்கள் பெற்று ஆர்த்தியா பாஸ் ஆகியிருந்தார். இதைக் கண்டு பெற்றோர்கள், உறவினர்கள் வேதனை அடைந்தனர்.

பள்ளி தலைமையாசிரியர் பேசும் போது, நன்றாக படிக்கக் கூடிய மாணவி, நல்ல மதிப்பெண்கள் பெற்ற நிலையில் அவர் எடுத்த முடிவு பள்ளிக்கே பேரிழப்பு என கூறியுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ரஜினியை அடிக்க முதல் ஆளாக கையை தூக்கிய நாசர்! இப்படி வாண்டடா வந்து வண்டில ஏறிட்டீங்களே!

ரஜினியின் பக்தர்கள் தனக்கு பிடித்த நடிகரை கடவுளை போல் பார்க்கும் வழக்கம் தமிழர்களிடம் உண்டு. அதில் முதல் இடத்தில் இருப்பவர்…

15 minutes ago

இரண்டு கைகளை இழந்த மாற்றுத்திறனாளி மாணவனின் அசத்தல் மார்க் : கண்ணீர் கோரிக்கை.. முதல்வர் உத்தரவு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூர் பகுதியை சேர்ந்தவர் மாணவன் கீர்த்தி வர்மா. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில்…

36 minutes ago

இவன் நமக்கு போட்டியா வந்துடுவானோ?- சூரி படத்தை பார்த்து பயந்து போயிருக்கும் பிரபலம்!

காமெடி நடிகர் டூ ஹீரோ தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக வலம் வந்த சூரி “விடுதலை” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக…

1 hour ago

கிறிஸ்தவ கூடாரத்தை அகற்ற வந்த வருவாய்த்துறை : ஒன்று கூடிய கிராம மக்களால் பதற்றம்!

வேலூர் மாவட்டம், லத்தேரி அடுத்த செஞ்சி மோட்டூர் பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில்…

2 hours ago

தலையில் துண்டை போட்ட லைகா… முதல் படத்துக்காக விஜய் மகன் எடுத்த புது அவதாரம்!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ளவர் நடிகர் விஜய். இவர் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். இதையும்…

3 hours ago

நாடு முழுவதும் 21 விமான நிலையங்கள் மூடல்… முன்பதிவு செய்தவர்களுக்கு கவலை வேண்டாம்!

பகல்காம் தாக்குதலில் சுற்றுலாபயணிகள் 26 பேர் உயிரிழந்த நிலையில், பாகிஸ்தான் மீது இந்தியா போரை தொடுக்க முன்வந்தது. இதையும் படியுங்க:…

3 hours ago

This website uses cookies.