விழுப்புரம் : தாரைப்தப்பட்டடை முழுங்கியதை பார்த்த பள்ளி மாணவி பள்ளி சீருடையுடன் குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஒருவர் மகாத்மா காந்தி சாலையில் (எம்.ஜி ரோடு) சாவு ஊர்வலத்தில் குத்தாட்டம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளிக்கு செல்லும் போது வழியில் முதியவர் சடலம் தூக்கி செல்லப்பட்டது. அப்போது சாவு ஊர்வலத்தில் தாரை தப்படை மேளம் இசைக்கப்பட்டது. இதைக் கேட்டவுடன் பள்ளி மாணவி ஊர்வலத்தில் நடனமாடினார்.
குத்தாட்டம் போட்ட மாணவியை பார்த்ததும் சக மக்கள் கூட துவங்கினார். பள்ளி மாணவி குத்தாட்டம் போட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் இருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்தனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.