ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலையத்தில் நள்ளிரவு நேரத்தில் காவல் நிலைய வளாகத்தில் முகமூடியுடன் நுழைந்த இரு நபர்கள் திடீரென பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இதையும் படியுங்க: அண்ணா கூறியது உண்மைதான் போல.. அடித்துக்கூறும் ஜெயக்குமார்!
இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா உத்தரவின் பேரில் 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இதன் காரணமாக சிப்காட் அருகே உள்ள அவரக்கரையை சேர்ந்த கூலி வேலை செய்து வரும் கண்ணன் ரேணுகா அவர்களின் மகனை சிப்காட் போலீசார் அழைத்து வந்து விசாரித்து வரும் சூழலில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவனின் பெற்றோர்கள் கண்ணன் – ரேணுகா ஆகியோர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதேபோல் எனது மகன் ஐடிஐ படித்து வருவதால் போலீசார் தேவையில்லாமல் குற்றம் செய்த கைதியை இழுத்து விசாரணை செய்யாமல் என்னுடைய மகனை விசாரணை செய்து துன்புறுத்துவதாக கூறி குற்றச்சாட்டை தெரிவித்தனர்..
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.