திருவள்ளூர் அருகே கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பள்ளிக்கு செல்லாமல் புறக்கணித்து பெற்றோர்களுடன் போராட்டத்தில் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர். மேலும், அவதூறாக மாணவர்களை பேசுவதாக கூறி தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கோரி போராட்டத்தில் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பெண்ணாலூர் பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஜீவா தலைமை ஆசிரியர், பள்ளியில் கழிவறை உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகள் செய்து தராமல் பள்ளி மாணவர்களை அவதூறாக பேசுவதை கண்டித்து பள்ளி மாணவர்கள் பள்ளியை புறக்கணித்து பள்ளிக்கு செல்லாமல் வாயில் முன்பாக பெற்றோர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து அவர்களிடம் பென்னலூர் பேட்டை காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் சமரசம் மேற்கொண்டும் மாணவர்கள் கலைந்து செல்லாமல் தங்களது பிரச்சனைக்கு உரிய தீர்வு காண வேண்டும் எனவும் கல்வித் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களுடன் கோரிக்கை வைத்தனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.