திருவள்ளூர் அருகே கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பள்ளிக்கு செல்லாமல் புறக்கணித்து பெற்றோர்களுடன் போராட்டத்தில் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர். மேலும், அவதூறாக மாணவர்களை பேசுவதாக கூறி தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கோரி போராட்டத்தில் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பெண்ணாலூர் பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஜீவா தலைமை ஆசிரியர், பள்ளியில் கழிவறை உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகள் செய்து தராமல் பள்ளி மாணவர்களை அவதூறாக பேசுவதை கண்டித்து பள்ளி மாணவர்கள் பள்ளியை புறக்கணித்து பள்ளிக்கு செல்லாமல் வாயில் முன்பாக பெற்றோர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து அவர்களிடம் பென்னலூர் பேட்டை காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் சமரசம் மேற்கொண்டும் மாணவர்கள் கலைந்து செல்லாமல் தங்களது பிரச்சனைக்கு உரிய தீர்வு காண வேண்டும் எனவும் கல்வித் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களுடன் கோரிக்கை வைத்தனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
This website uses cookies.