திருவள்ளூர் அருகே கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பள்ளிக்கு செல்லாமல் புறக்கணித்து பெற்றோர்களுடன் போராட்டத்தில் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர். மேலும், அவதூறாக மாணவர்களை பேசுவதாக கூறி தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கோரி போராட்டத்தில் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பெண்ணாலூர் பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஜீவா தலைமை ஆசிரியர், பள்ளியில் கழிவறை உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகள் செய்து தராமல் பள்ளி மாணவர்களை அவதூறாக பேசுவதை கண்டித்து பள்ளி மாணவர்கள் பள்ளியை புறக்கணித்து பள்ளிக்கு செல்லாமல் வாயில் முன்பாக பெற்றோர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து அவர்களிடம் பென்னலூர் பேட்டை காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் சமரசம் மேற்கொண்டும் மாணவர்கள் கலைந்து செல்லாமல் தங்களது பிரச்சனைக்கு உரிய தீர்வு காண வேண்டும் எனவும் கல்வித் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களுடன் கோரிக்கை வைத்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.