புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்புடன் காணப்பட்டது.
புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அறை உள்ளது. இந்த பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது இதனையடுத்து தீயணைப்பு வாகனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டமன்றம் முழுவதுமாக மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் புகைவந்த இடத்திற்கு சென்றபோது அங்கு திமுக எம்.எல்.ஏ கென்னடி அறையின் குளிர்சாதன பெட்டி தீப்பற்றி எரிந்தது.
இதனையடுத்து தீ பரவாமல் உடனடியாக தீயை அணைத்தனர், முதற் கட்ட விசாரணையில் பழுதடைந்த குளிர்சாதன பெட்டியால் தான் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது என தீயனைப்பு துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்,
மேலும் இந்த குளிர்சாதன பெட்டியை மாற்ற கோரி பல முறை சட்டபேரவை செயலரிடம் கூறியும் இன்னும் மாற்றப்படாமல் இருப்பதே இந்த விபத்துக்கு காரணம் என திமுக சட்டமன்ற உறுப்பினர் கென்னடி குற்றம் சாட்டியுள்ளார். இந்த தீடிர் தீ விபத்து காரணமாக சட்டமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.