தமிழக ஆளுநர் ஆர்என் ரவியுடன் பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மின்வாரியத்துறை தொடர்பாக அண்மையில் பாஜக தலைவர் அண்ணாமலை சில விமர்சனங்களை ஆதாரங்களுடன் முன் வைத்திருந்தார். அதில் தகுதியில்லாத நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதால் தமிழகத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படும் என குற்றச்சாட்டு வைத்திருந்தார்.
இது பற்றி பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, குற்றச்சாட்டுகளை வைப்பதற்கு முன் அதன் முழு விபரங்களை தெரிந்து கொள்வது அவசியம் என்றும், புரிதலின்றி அண்ணாமலை விமர்சித்துள்ளதாகவும், அண்ணாமலை கூறிய புகாரை நிரூபிக்க வேண்டும் என கெடு விதித்தார்.
இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை அண்ணாமலை சந்தித்து பிஜிஆர் நிறுவனத்துக்கு மின்வாரியம் முறைகேடாக டெண்டர் ஒதுக்கியதாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.