திண்டுக்கல்லில் தற்பொழுது 37 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பொதுமக்களை வாட்டி வதைக்கும் நிலையில் குழாய் பொருத்தப்பட்ட மண்பானை குடம் விற்பனை அதிகரித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து இன்று 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக பொதுமக்கள் குளிர்பானங்கள், இளநீர், மோர், கரும்பு ஜூஸ் மற்றும் நொங்கு போன்ற உணவுகளை அதிகமாக வாங்கி உண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தாகத்தை தணிக்கக் கூடிய குடிநீரை அருந்துவதற்காக இயற்கையான சத்துக்களை தரக்கூடிய மண் பானைகளில் தண்ணீரை ஊற்றி அதனை பயன்படுத்தி வருவார்கள்.
இதற்கிடையே திண்டுக்கல்லில் தற்பொழுது மண்பாண்ட கடைகளில் குழாய் பொருத்தப்பட்ட பிரத்தியேக மண்பானை குடங்கள் தண்ணீர் ஊற்றி பயன்படுத்துவதற்காக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இவை ரூபாய் 250 முதல் 350 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோடை வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் மண்பானை பொருட்களை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
This website uses cookies.