திருத்துறைப்பூண்டி அருகே மதுபோதையில் காவல் நிலையத்திற்கு தீவைத்து விடுவதாக மிரட்டல் விடுத்த சினிமா துணை நடிகர்கள் இரட்டையர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
இதையும் படியுங்க: பள்ளிக் குழந்தைனு கூட பாக்காம.. இதுல காக்கிச் சட்டை வேற : கரூரில் பயங்கரம்!
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பாண்டி கோட்டகம் பகுதியில் ஓவரூர் பகுதியைச் சேர்ந்த சினிமா துணை நடிகர்களான பாரதிராஜா ,பாரதமணி ஆகிய இருவரும் கிழக்கு கடற்கரை சாலையில் மது போதையில் நின்று வெடி வெடித்தும் பொதுமக்களுக்கு இடையூர் ஏற்படுத்தியும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர் .
அப்போது அங்கு வந்த காவலர் தனபால் இங்கு நின்று தகராறுகள் ஈடுபடக்கூடாது என்றும் வெடி வெடிக்க கூடாது என்றும் கூறியுள்ளார் .
அப்போது காவலர் தனபாலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். டிஜிபி ஐஜி டிஐஜி அனைவரையும் எங்களுக்கு தெரியும் எடையூர் போலீஸ் ஸ்டேஷனை கொளுத்தி விடுவோம் என்று பேசி உள்ளனர்.
இதனை வீடியோவாக பதிவு செய்த காவலர் தனபால் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார் மேலும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது இதனையடுத்து துணை நடிகரான பாரத மணி பாரதிராஜா இருவரையும் போலீசார் கைது செய்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.