துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஷ்வான் பிரார்த்தனை செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இதையும் படியுங்க: விதியை மீறிய கோலி..கண்டுக்காத பாகிஸ்.வீரர்கள்…இந்திய அணிக்கு அடித்த லக்.!
நேற்று(பெப்ரவரி 23) நடந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ரன் குவிப்பில் தட்டு தடுமாறிக்கொண்டு இருந்தது.
அப்போது பெவிலியனில் இருந்த ரிஷ்வான் தன் கையில் ‘தஸ்பீஹ’ என்ற மாலையை வைத்துக்கொண்டு அதிஷ்டம் பாகிஸ்தான் அணி பக்கம் மாறுவதற்காக பிரார்த்தனை பண்ணிட்டு இருந்தார்.
அந்த நேரத்தில் கமண்டரியில் இருந்த சுரேஷ் ரெய்னா ரிஷ்வானின் இந்த செயலை பார்த்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவும் மகாமிர்துஞ்சய் என்ற மந்திரத்தை சொல்ல போகிறார் என்று கிண்டல் அடித்தார்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.