துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஷ்வான் பிரார்த்தனை செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இதையும் படியுங்க: விதியை மீறிய கோலி..கண்டுக்காத பாகிஸ்.வீரர்கள்…இந்திய அணிக்கு அடித்த லக்.!
நேற்று(பெப்ரவரி 23) நடந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ரன் குவிப்பில் தட்டு தடுமாறிக்கொண்டு இருந்தது.
அப்போது பெவிலியனில் இருந்த ரிஷ்வான் தன் கையில் ‘தஸ்பீஹ’ என்ற மாலையை வைத்துக்கொண்டு அதிஷ்டம் பாகிஸ்தான் அணி பக்கம் மாறுவதற்காக பிரார்த்தனை பண்ணிட்டு இருந்தார்.
அந்த நேரத்தில் கமண்டரியில் இருந்த சுரேஷ் ரெய்னா ரிஷ்வானின் இந்த செயலை பார்த்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவும் மகாமிர்துஞ்சய் என்ற மந்திரத்தை சொல்ல போகிறார் என்று கிண்டல் அடித்தார்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
வருகிற 2026 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தேர்தல்…
இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறையின் கீழ் செயல்படும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும்…
காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டையில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற முருகன் கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்கு நடைபெற்றது. இந்த நிலையில்…
சொமேட்டோ, ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி நிறுவனங்கள் இந்திய உணவு டெலிவரி பணிகளில் கோலோச்சி வரும் நிலையில் நாமக்கல் பகுதியைச்…
பண மோசடி வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் பண மோசடியில் ஈடுபட்டதாக…
கோவை, தெற்கு உக்கடம் அருகே உள்ள கோட்டை புதூர் காந்தி நகரை சேர்ந்தவர் அப்துல் ஷா (வயது 48 ).…
This website uses cookies.