தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சூர்யா. சமூக நலன் சார்ந்த விஷயங்களில் ஆர்வமாக ஈடுபட கூடியவர், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் பலவும், சமூகத்தில் நடக்கும் அவலங்களை மையப்படுத்தியே இருக்கிறது. இது போன்ற கதைகள் மக்களிடம் கொண்டு போவதை நோக்கமாக வைத்தும் நடித்து வருகிறார்.
உதாரணமாக ஜெய்பீம் படம் அத்தனை விமர்சனங்களையும் தாண்டி ஒரு வெற்றியை கொடுத்த படம். விவசாயம், கல்வி போன்ற நலன்களில் அக்கறை கொண்டுள்ள நல்ல மனிதர் நடிகர் சூர்யா.
இந்த நிலையில், இன்று உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும், தமிழ் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். புத்தாண்டு வாழ்த்துக்களை திரை பிரபலங்கள் உட்பட எல்லாரும் தெரிவித்து வரும் நிலையில் சற்று வித்தியாசமாக சூர்யா அவர்கள் ஒரு வீடியோ போட்டு புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் காளை மாடை கையில் பிடித்து நடந்து வரும்போது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என தன் ரசிகர்களுக்கு கூறியுள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் பெருமிதத்துடன் பதிலுக்கு வாழ்த்தைத் தெரிவித்து வருகின்றனர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.