Categories: தமிழகம்

அறக்கட்டளையின் பின்புறம் கிடந்த ‘அந்த’ மாத்திரைகள்… பாலியல் வன்கொடுமை வழக்கில் திருப்பம்!!

விழுப்புரம் அருகே அன்பு ஜோதி அறக்கட்டளையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அடுத்த கட்ட விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

சிபிசிஐடி எஸ்.பி அருண்கோபாலன் தலைமையிலான 25 பேர் கொண்ட குழு மற்றும் 4 தடவியல் குழு கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் தடவியல் துறை துணை இயக்குனர் சண்முகம் உள்ளிட்டோறும் தடயங்களை சேகரித்து அங்குள்ள பாய்களில் ரத்த கரைகள் இருந்ததை தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் அன்பு அறக்கட்டளை ஆசிரமம் சுற்றி மாத்திரைகள் மற்றும் துணிகளை எரித்துள்ளனர் அதனையும் தடவியல் துறையினர் சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சி பி சி ஐ டி போலீசார் மூன்று மாடி கட்டிடங்களில் இருக்கும் பொருட்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தோல்வி பயத்தில் மாணவி தற்கொலை… ரிசல்ட்டை பார்த்து கண்கலங்கிய பெற்றோர்!

தஞ்சாவூர் பாபநாசம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான புண்ணியமூர்த்தி. இவருக்கு தமிழ்செல்வி என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளனர். இதில்…

29 minutes ago

டூரிஸ்ட் ஃபேமிலி பார்க்க ஆசைப்பட்டு ஏமாந்துபோய் திரும்பும் ரசிகர்கள்! ஆனா நீங்க நினைக்கிற மாதிரி இல்லை?

கம்மி பட்ஜெட், மிகப்பெரிய வெற்றி கடந்த மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில்…

31 minutes ago

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பதிலடி… பாகிஸ்தான் தாக்குதலில் 13 பேர் பலி : பூஞ்ச் பகுதியில் பதற்றம்!

ஜம்மு காஷ்மீரில் பகல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடததிய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கடந்த ஏப்ரல் 22ல்…

2 hours ago

தண்டவாளத்தில் கல்லூரி மாணவர்கள் செய்த செயல்.. காட்டிக் கொடுத்த சிசிடிவி : 5 பேரை தட்டி தூக்கிய போலீஸ்.!

கோவை வடகோவை - பீளமேடு ரயில் நிலையங்கள் இடையே உள்ள ஆவாரம்பாளையம் ரயில்வே மேம்பாலத்திற்கு கீழே உள்ள தண்டவாளத்தில் கற்களை…

3 hours ago

40 லட்சம் கொடுத்தால் தான் ஷூட்டிங்?- கறார் காட்டிய வடிவேலு பட தயாரிப்பாளர்! அடக்கொடுமையே…

பிரஜீன் சன் மியூசிக்கில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர் பிரஜின். அதன் பின் இவர் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருந்தாலும்…

14 hours ago

சோறுதானே திங்குற- தொகுப்பாளினியிடம் அத்துமீறிய பத்திரிக்கையாளரை விளாசும் ரசிகர்கள்

ஐஸ்வர்யா ரகுபதி தமிழில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ஐஸ்வர்யா ரகுபதி. இவர் தொகுப்பாளினி மட்டுமல்லாது நடிகையும்…

15 hours ago

This website uses cookies.