விழுப்புரம் அருகே அன்பு ஜோதி அறக்கட்டளையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அடுத்த கட்ட விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
சிபிசிஐடி எஸ்.பி அருண்கோபாலன் தலைமையிலான 25 பேர் கொண்ட குழு மற்றும் 4 தடவியல் குழு கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் தடவியல் துறை துணை இயக்குனர் சண்முகம் உள்ளிட்டோறும் தடயங்களை சேகரித்து அங்குள்ள பாய்களில் ரத்த கரைகள் இருந்ததை தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் அன்பு அறக்கட்டளை ஆசிரமம் சுற்றி மாத்திரைகள் மற்றும் துணிகளை எரித்துள்ளனர் அதனையும் தடவியல் துறையினர் சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சி பி சி ஐ டி போலீசார் மூன்று மாடி கட்டிடங்களில் இருக்கும் பொருட்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இதில்…
தி.மு.க நிர்வாகிகளை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை பிணவறை முன்பு ஆர்ப்பாட்டத்தில்…
லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம்…
அஜித்குமாரின் நிபந்தனைகள் “குட் பேட் அக்லி” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப மாதங்களாக…
கள்ளத்தொடர்பால் பல சம்பவங்கள் அரங்கேறி வருவது வாடிக்கையாகிவிட்டது. அது கொலை அல்லது தற்கொலையில் முடிவது அதிகரித்து வருகிறது. கடலூர் மாவட்டம்…
கதாநாயகனாக அறிமுகமாகும் சூர்யா சேதுபதி விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “பீனிக்ஸ்”. சூர்யா சேதுபதி…
This website uses cookies.