சென்னை : பத்திரிக்கையாளரை அயனாவரம் தாசில்தார் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல ஆங்கில பத்திரிகை செய்தியாளர் ஒருவர் நில பட்டா தொடர்பாக அயனாவரம் தாசில்தாரை சந்திக்க சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தாசில்தார் தன் கண்ணத்தில் தாக்கியதாக பத்திரிகையாளர் டிபி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அயனாவரம் தாசில்தார் பத்திரிகையாளரை கன்னத்தில் அடிக்கும் அந்த வீடியோவானது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவம் குறித்து டிபி சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிழக்கு கடற்கரைச் சாலையில் கூவத்தூர் அருகே உள்ள பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருக்கு வயது 42. இவர் காத்தாங்கடை…
தெலுங்கு சினிமாவின் ராக்ஸ்டார் தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தேவி ஸ்ரீ பிரசாத் தமிழில் பல திரைப்படங்களுக்கு…
திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு தனது தாயாருடன் சென்ற நிகிதா என்ற பெண்மணி அக்கோயிலில் உள்ள காவலாளி அஜித்குமாரிடம் தனது…
திருட்டு வழக்கு தொடர்பாக திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலின் தற்காலிக காவலாளியான இளைஞர் அஜித்குமாரை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்ற…
சூர்யா ரீல்ஸால் பிரபலமான திவாகர் கடந்த ஆண்டு இன்ஸ்டாவில் கஜினி சூர்யா போல் ரீல்ஸ் செய்து இன்ஸ்டா உலகத்தில் பிரபலமானவர்…
திருப்புவனம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு காவல்துறையினரின் தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்…
This website uses cookies.