திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல். இவர் சொந்தமாக ஈச்சர் வாகனம் வைத்துள்ளார். சொந்தமாக ஈச்சர் வாகனம் வைத்துள்ள இவர் அதில் லோடு ஏற்றி வரும் தொழிலை செய்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. எனினும் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் தனது ஈச்சர் வாகனத்தில் லோடு ஏற்றி வருவதற்காக கொல்கத்தாவிற்குச் சென்றிருக்கிறார் ராகுல்.
அங்கு அவர் ஒரு தகராறில் ஈடுபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் கொல்கத்தாவைச் சேர்ந்த நபர் ஒருவர் அவரை கத்தியால் குத்தியுள்ளார். இச்சம்பவம் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. இந்த கத்தி குத்தால் காயமடைந்த ராகுல் சம்பவ இடத்திலேயே மயங்கி உயிரிழந்தார். தற்போது ராகுல் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.