இன்றைய மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விபரம்..!
11 August 2020, 6:44 pmசென்னை : தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாவட்ட வாரியான பாதிப்பு விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. வந்தது. இன்று 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,08,649ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் சென்னையில் 986 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டில் 388 பேருக்கும், திருவள்ளூரில் 362 பேருக்கும், ராணிப்பேட்டையில் 333 பேருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் இன்று 324 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விபரம் :-