தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இயங்கி வரும் அரசு கேபிள் இணைப்புகள் இன்று அதிகாலை 3 மணி முதல் பல்வேறு பகுதிகளில் இயங்கவில்லை.
தமிழகத்தில் சுமார் 22 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளில் அரசு கேபிள் இணைப்புகளை பயன்படுத்தி வருகின்றனர். இதில் 50 சதவீத பயனாளர்கள் இன்று இணைப்பு இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
அதிகாலை முதலே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அரசு கேபிள் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து இணைப்பை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணைப்புகள் துண்டிக்கப்பட்தாகவும், அதனை சரி செய்யும் பணியில் நாங்கள் துரிதமாக நடைபெற்றுவருதாகவும் கூடிய விரைவில் சரி செய்து முடிப்போம் எனக் கூறினார்.
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் ரெட்ரோ. சூர்யாவின் கங்குவா படத்திற்கு பிறகு…
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
This website uses cookies.