ஒரே நாளில் தக்காளி விலை கிடுகிடுவென ரூபாய் 100 ஐத் தாண்டியதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளியின் வரவு கம்மியாக இருப்பதால் வியாபாரிகள் போதிய அளவு தக்காளி இல்லாமல் திணறி வருகின்றனர். தக்காளியின் உற்பத்தியும் குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தென்மேற்கு பருவக்காற்றினால் தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகள் இலைகள்,பூக்கள் உதிர்ந்து தக்காளி காய்ப்பு முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும் பூச்சி தாக்கத்தினாலும் தக்காளி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும் தக்காளி வரத்து குறைந்துள்ளது.
இதனால் வியாபாரிகள் மட்டுமின்றி,விவசாயிகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை, தேனி போன்ற மாவட்டங்களில் தற்போது தக்காளி ஒரு கிலோ 110 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் சில நாட்களுக்கு இந்த விலை நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தக்காளி விளைவுகள் பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர்.
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
தொடர் மரணங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்…
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றனர். இதையும்…
This website uses cookies.