கோவை: 13,000 மேற்பட்ட ஆட்டோக்கள் வாகன சட்ட உயர்வால் வருமானம் இழப்பு ஏற்படுவதாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு அறிவித்துள்ள வாகன சட்டத்தில் அதிகமான வரி உயர்வை எதிர்த்து இன்று தமிழகம் முழுவதும் ஆட்டோ தொழிலாளர்கள் உயர்த்தப்பட்ட வரியை ரத்து செய்ய சொல்லி மாவட்டங்களில் இருக்கின்ற போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருவதாகவும் பெரும் தொற்று நோய் பரவல் காரணமாக ஆட்டோக்களில் கட்டண உயர்வு மத்திய அரசு அறிவித்துள்ள வரி உயர்வை தங்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதித்துள்ளது.
கோவை மாவட்ட ஆட்டோ தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நாளொன்றுக்கு எஃப் சி கட்டணம் 50 ரூபாய் என்றும் தரச் சான்றிதழ் பெற 600 லிருந்து 5000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் 100க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்துகொண்டு தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…
17 வயது சிறுவனை வற்புறுத்தி உல்லாசமாக இருந்த 32 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். நெல்லை நாங்குநேரி அடுத்த…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…
This website uses cookies.