கோவை : கோவையில் கார் ஓட்டி வந்ததில் ஏற்பட்ட தகராறில் வாடகை கார் ஓட்டுநர் கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக கோவை இருந்து வருகிறது. இதனால், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக ஆங்காங்கே பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த கட்டுமானப் பணிகளால் கடுமையான டிராபிக் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கோவையில் கார் ஓட்டி வந்ததில் ஏற்பட்ட தகராறில் வாடகை கார் ஓட்டுநர் கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் – திருச்சி சாலை மேம்பாலத்தில் பெண் ஓட்டி வந்த கார் மீது வாடகை கார் ஓட்டுநர் ஒருவர் மோதியதாக தெரிகிறது. இதனால் சாலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, வாடகை கார் ஓட்டுநர் கத்தியை எடுப்பது போல மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.