திருக்கோவிலூர் அடுத்த டி.எடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் இவர் தனது காரில் திருக்கோவிலூரில் இருந்து சங்கராபுரம் நோக்கி சென்றுகொண்டிருந்தார்.
காரை அவரது உறவினரன டி.கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ் ஓட்டிச் சென்றார். அப்போது, தொட்டி கிராமத்தின் அருகில் காரில இருந்து திடீரென கரும்புகை வந்துள்ளது
இதனால் பயந்துபோன ஓட்டுநர் சிவராஜ் காரை சாலையோரம் நிறுத்தி சோதனை செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதை தொடர்ந்து, கோவிந்தன், சிவராஜ் மற்றும் காரில் இருந்தவர்கள் உடனடியாக காரில் இருந்து இறங்கி. அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.
இந்த நிலையில் மளமளவென தீப்பிடித்து எரிந்த காரை திருக்கோவிலூர் தீயணைப்பு துறை வீரர்கள் வந்து அனைத்தனர். தீப்பிடித்ததில் கார் முழுவதுமாக சேதம் அடைந்து விட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.