திண்டிவனம் அருகே லாரி மீது அடுத்தடுத்து கார் மோதிய விபத்தில் கார் எரிந்து ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனம் அருகே ஜக்கம்பேட்டை என்ற இடத்தில் சென்னை நோக்கிச் சென்ற ஆவின் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்து சிக்கிக்கொண்டார்.
இதனை தொடர்ந்து பின் வந்த கார் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது. திடீரென கார் பற்றி எரிந்தது காரில் இருந்தவர்கள் அனைவரும் இறங்கி உயிர் தப்பி விட்டனர்.
கார் மற்றும் லாரியும் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஒரு வழி பாதையில் போக்குவரத்து இயக்கப்படுகிறது
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.