திண்டிவனம் அருகே லாரி மீது அடுத்தடுத்து கார் மோதிய விபத்தில் கார் எரிந்து ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனம் அருகே ஜக்கம்பேட்டை என்ற இடத்தில் சென்னை நோக்கிச் சென்ற ஆவின் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்து சிக்கிக்கொண்டார்.
இதனை தொடர்ந்து பின் வந்த கார் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது. திடீரென கார் பற்றி எரிந்தது காரில் இருந்தவர்கள் அனைவரும் இறங்கி உயிர் தப்பி விட்டனர்.
கார் மற்றும் லாரியும் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஒரு வழி பாதையில் போக்குவரத்து இயக்கப்படுகிறது
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
கிளாசிக் ஜோடி கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியை 80களின் காலகட்டத்தில் பலரும் கொண்டாடியது போல் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியையும் பலரும் கொண்டாடினர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்…
மனைவியை கொலை செய்ய மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாக இருந்துவிட்டு கழுத்தை நெறித்து கொன்ற ஜிம் மாஸ்டரின்…
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
This website uses cookies.