தளபதி-67 பட டைட்டில் இதுதானா..? தனி உலகத்தை உருவாக்க போகும் லோகேஷ் கனகராஜ்.!!

விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துக் கொண்டிருக்கும் இந்த திரைப்படம் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.

அதைத்தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை என்றாலும் இந்த தகவல் கிட்டத்தட்ட உறுதியானது தான். இது குறித்து லோகேஷ் கனகராஜ் ஒரு முறை மேடையில் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த கூட்டணியில் உருவாகும் திரைப்படம் மாஸ் மற்றும் கிளாஸாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இதனால் ரசிகர்கள் இந்த திரைப்படத்தின் அறிவிப்புக்காக மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தளபதி 67 திரைப்படத்தை பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இந்த திரைப்படத்திற்கு லோகேஷ் “நான் வாழும் உலகம்” என்ற பெயரை முடிவு செய்துள்ளாராம். முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகளில் இந்த படம் மிரட்டலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் படத்தின் தலைப்பை வைத்து பார்க்கும் போது விஜய் தனக்கென ஒரு தனி உலகத்தை உருவாக்கி பட்டையை கிளப்புவார் என்று தெரிகிறது. அந்த வகையில் இத்திரைப்படம் ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாகவும் இருப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.