தஞ்சாவூர்: உறவினர் வீட்டிற்கு சென்ற தனது மகளை கடத்திச் சென்று விட்டதாக அவரது தந்தை போலீசில் புகார் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை அருகே வல்லம் காளவாய் மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்த பழனி என்பவரின் மகன் குமார் (52). இவரது 15 வயது மகள் கடந்த 4ம் தேதி அன்று உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் அந்த பெண்ணை காணவில்லை என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து தனது மகளை குமார் பல இடங்களிலும் தேடி பார்த்துள்ளார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதற்கிடையில் தனது மகள் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் குமாருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குமார் வல்லம் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார்.
அதில் வாகரக்கோட்டையை சேர்ந்த கலியபெருமாள், ரஞ்சித், மகேந்திரன் ஆகிய மூவரும் தனது மகளை கடத்திச் சென்று விட்டனர் என்று தெரிவித்து உள்ளார். இந்தப் புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.