மழை நீரை அகற்ற காவலர் செய்த செயல்.. வைரலான வீடியோ : குவியும் பாராட்டு!!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வைகை ஆற்றில் இருந்து வினாடிக்கு பூர்வீக பாசன விவசாயத்திற்காக 900 கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வைகை ஆற்றின் இணப்புச்சாலையில் வெள்ளம் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த செல்லூர் காவல்நிலையத்தை சேர்ந்த காவலர்கள் தீடீரென தணீருக்குள் நடந்து சென்று தண்ணீர் வெளியேறும் பகுதியில் சிக்கியிருந்த குப்பைகளையும், ஆகாயத்தாமரை, பிளாஸ்டிக்கழிவுகளை கைகளால் அகற்றினார்.
மேலும் படிக்க: 17 மணி நேரத்திற்கு பின் கிடைத்த தடயம்.. ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி.. பயணம் செய்த அனைவரும் உயிரிழப்பு!
மேலும் கையில் குச்சியை எடுத்துக்கொண்டு தேங்கியிருந்த குப்பைகளையும் அகற்றினார். காவலர்கள் தூய்மைப்பணியாளர் போல நீரில் இறங்கி குப்பைகளை கைகளால் அகற்றியது பொதுமக்கள் பலரின் பாராட்டை பெற்றுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.