அரசு பேருந்தில் அதிரடி காட்டிய நடிகை… வீடு புகுந்து கைது செய்த போலீசார்.. வைரலாகும் வீடியோ!!
நேற்று முன் தினம் போருர்- குன்றத்தூர் சாலையில் சென்ற அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர்களை அவ்வழியாக சென்ற பெண் ஒருவர் அடித்து கீழே இறக்கிவிட்டார்.
பேருந்தில் மாணவர்களை தாக்குவதும் தகாத வார்த்தையில் அதேபோல் நடத்துனரையும் தகாத வார்த்தையில் பேசி இருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவிய நிலையில் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் சரவணன் மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் மாணவர்களை தாக்கியது நடிகை ரஞ்சனா நாச்சியார் என்பதும் தெரிய வந்த நிலையில் நடிகை ரஞ்சனா மீது உட்பட இருவர் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு பேருந்தை தடுத்து நிறுத்தியது,மாணவர்களை தாக்கியது, ஆபசமாக பேசியது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது, சிறுவர்களை தாக்குவது என 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்று காலை கைது செய்யப்பட்டார்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.