உறுதியானது கூட்டணி.. நாடாளுமன்ற தேர்தல் பேச்சுவார்த்தை : தேமுதிகவினருக்கு பிரமேலதா போட்ட உத்தரவு!!
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில், தேமுதிக அங்கம் வகிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இது தொடர்பான முடிவை இன்னும் தேமுதிக தலைமை அறிவிக்கவில்லை. அதிமுக – தேமுதிக கூட்டணி குறித்து 3வது கட்ட பேச்சுவார்த்தை நேற்று ரகசியமாக நடைபெற்றது. இதையடுத்து இத்தனை நாட்களாக நடைபெற்ற இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் சென்னை கோயம்பேடு அலுவலகத்தில் நாளை மறுநாள் (மார்ச் 19) மற்றும் 20ஆம் தேதி விருப்ப மனு பெற்றுக் கொள்ளலாம் என்றும் 21ஆம் தேதி வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என்றும் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார். மேலும் பொது தொகுதிக்கான விருப்ப மனு கட்டணம் ரூ.15,000 மற்றும் தனி தொகுதிக்கு ரூ.10,000 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.