பழனி கோயில் உதவி ஆணையரை சிறை பிடித்து சாலையோர வியாபாரிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனி மலை அடிவாரத்தில் உள்ள கிரிவலப் பாதையில் ஏராளமானோர் கடை நடத்தி வருகின்றனர். தற்போது சபரிமலைக்கு சென்று விட்டு ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் பழனி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
மலை அடிவாரத்தில் பக்தர்களுக்கு இடையூறாக உள்ள சாலை ஓர கடைகளை கோயில் உதவி ஆணையர் லட்சுமி தலைமையில், கோயில் பாதுகாவலர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் போது பாதுகாவலர்கள் கடைக்காரர்களை தாக்கி, பொருட்களை பறித்து சென்றுள்ளானர். இதனால் ஆவேசம் அடைந்த கடைக்காரர்கள் 50க்கும் மேற்பட்டோர் கோயில் இணைஆணையர் லட்சுமியின் வாகனத்தை மறித்து முற்றுகையிட்டு வாக்குவதம் செய்தனர்.
இந்த சம்பவத்தால் அடிவாரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பம் அறிந்து வந்த போலீஸார் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
This website uses cookies.