பழனி கோயில் உதவி ஆணையரை சிறை பிடித்து சாலையோர வியாபாரிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனி மலை அடிவாரத்தில் உள்ள கிரிவலப் பாதையில் ஏராளமானோர் கடை நடத்தி வருகின்றனர். தற்போது சபரிமலைக்கு சென்று விட்டு ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் பழனி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
மலை அடிவாரத்தில் பக்தர்களுக்கு இடையூறாக உள்ள சாலை ஓர கடைகளை கோயில் உதவி ஆணையர் லட்சுமி தலைமையில், கோயில் பாதுகாவலர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் போது பாதுகாவலர்கள் கடைக்காரர்களை தாக்கி, பொருட்களை பறித்து சென்றுள்ளானர். இதனால் ஆவேசம் அடைந்த கடைக்காரர்கள் 50க்கும் மேற்பட்டோர் கோயில் இணைஆணையர் லட்சுமியின் வாகனத்தை மறித்து முற்றுகையிட்டு வாக்குவதம் செய்தனர்.
இந்த சம்பவத்தால் அடிவாரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பம் அறிந்து வந்த போலீஸார் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.