குக்வித் கோமாளி நிகழ்ச்சியால் பிறந்த குழந்தை.? என்ன என்ன சொல்றாங்க பாருங்க.!

திருமணமான பல தம்பதிகள் குழந்தை இல்லாமல் ஹாஸ்பிடல் ஹாஸ்பிடலாக சென்று லட்சக்கணக்கில் செலவு செய்து வருகிறார்கள். அப்படி செலவு செய்தும் குழந்தை பிறக்காமல் பலர் மனவேதனையில் உள்ளனர்.

இப்படி உள்ள நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்த்தால் குழந்தை பிறக்கும் என செஃப் வெங்டேஷ் பட் கூறியுள்ளது குபீர் சிரிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி.

மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இந்த நிகழ்ச்சி தற்போது இரண்டு சீசன்கள் முடிந்து மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் அம்மு அபிராமி, வித்யுலேகா, ரோஷ்னி என பலர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் வெளியான இந்நிகழ்ச்சியின் புரோமோ வீடியோவை இணையத்தில் கலாய்த்து வருகிறார்கள்.

அதன்படி அந்த வீடியோவில் பேசிய வெங்கட் பட் கூறியிருப்பதாவது, “எட்டு வருசமா எனக்கு குழந்தை இல்லை. அப்ப செக் அப்காக போயிருந்தேன். ஒரு லேடி குழந்தையோட வந்து என்கிட்ட சொன்னாங்க. நான் கடைசி வருஷம் இதே ட்ரீட்மெண்ட்க்காக வந்து இருந்தேன். எங்களுக்கு அப்ப குழந்தை இல்ல.

குக் வித் கோமாளி பார்த்தேன். என்னுடைய கவலை எல்லாம் மறந்து எனக்கு குழந்தை பிறந்துச்சு. நீ கண்டிப்பா அத பாரு உனக்கு குழந்தை பிறக்கும்னு. நீங்க சொன்னா நம்ப மாடீங்க அந்த பொண்ணுக்கு இப்ப குழந்தை இருக்கு” என கூறியுள்ளார்.

இந்த வீடியோவை தற்போது நெட்டிசன்கள் வச்சு செய்து வருகிறார்கள். பலவிதமான மீம்களை கிரியேட் செய்து இணையத்தை தெறிக்க விட்டு வருகிறார்கள். மேலும் முத்தம் கொடுத்தால் குழந்தை பிறக்கும் என்பதுபோய் தற்போது குக் வித் கோமாளி பார்த்தால் குழந்தை பிறக்கும் என்று மாறிவிட்டதாகவும் கூறி வருகிறார்கள்.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.