கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, 45வது வார்டிற்குட்பட்ட குஸ்னி பாளையம் பகுதியில் சாலையோரமாக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
கோவில் அருகே 100 ஆண்டுகளை கடந்த ஆலமரம், சாய்ந்து சாலையில் சென்ற செப்டிக் டேங்க் லாரியின் கேபின் மீது விழுந்ததில், லாரியின் முன்பக்கம் நசுங்கியது..
பலத்த சத்தத்துடன் மரம் விழுந்ததில், லாரியின் உள் இருந்த பாளையம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் மாரப்பா(45), வெங்கடேஷ்(34) ஆகியோர் வாகனத்திற்குள் சிக்கி உடல்நசுங்கி உயிரிழந்தார்..
பெரிய அளவில் இருந்த ஆலமரத்தை மீட்க முடியாத நிலையில் மத்திகிரி போலிசார், ஒசூர் தீயணைப்பு வீரர்கள் இணைந்து மரத்தை வெட்டி அகற்றி லாரியில் உயிரிழந்தவர்களை மீட்க போராடி வருகின்றனர்..
மரம் விழுந்ததில் மின்வயர்களும் துண்டிக்கப்பட்டதால், மத்திகிரி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது..
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.