கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, 45வது வார்டிற்குட்பட்ட குஸ்னி பாளையம் பகுதியில் சாலையோரமாக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
கோவில் அருகே 100 ஆண்டுகளை கடந்த ஆலமரம், சாய்ந்து சாலையில் சென்ற செப்டிக் டேங்க் லாரியின் கேபின் மீது விழுந்ததில், லாரியின் முன்பக்கம் நசுங்கியது..
பலத்த சத்தத்துடன் மரம் விழுந்ததில், லாரியின் உள் இருந்த பாளையம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் மாரப்பா(45), வெங்கடேஷ்(34) ஆகியோர் வாகனத்திற்குள் சிக்கி உடல்நசுங்கி உயிரிழந்தார்..
பெரிய அளவில் இருந்த ஆலமரத்தை மீட்க முடியாத நிலையில் மத்திகிரி போலிசார், ஒசூர் தீயணைப்பு வீரர்கள் இணைந்து மரத்தை வெட்டி அகற்றி லாரியில் உயிரிழந்தவர்களை மீட்க போராடி வருகின்றனர்..
மரம் விழுந்ததில் மின்வயர்களும் துண்டிக்கப்பட்டதால், மத்திகிரி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது..
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.