கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் பேருந்து சக்கரத்தில் சிக்கி இரு சக்கர வாகனம் ஓட்டி சென்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பழிக்கு பழி? ஒய்.எஸ்.ஆர் கட்சியினர் மீது தெலுங்கு தேசம் தாக்குதல்!
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூர் செல்லும் சாலையில் பரப்பூர் என்ற இடத்தில் முகமது ஜாஃபர் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் அப்போது வளைவு ஒன்று திரும்பும் போது எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த தனியார் பேருந்து சக்கரத்திற்கு உள்ளே சிக்கி இளைஞர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.