விஜய் மாநாட்டு சென்று இறந்தவர் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் எஸ்பியிடம் புகார் அளித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் மதன். இவர் கடந்த 21 ஆம் தேதி மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு இருபதாம் தேதி சென்ற நிலையில்
திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சி அருகே 27-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார்.
இந்நிலையில் இவரை மாநாட்டிற்கு முத்தியார் என்பவர் அழைத்ததின் பேரில் ஷபீர் என்கிற போலு என்பவர் அழைத்து சென்றதாகவும் இதுவரை தனது தம்பியின் மரணத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதால் காவல்துறை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி உயிரிழந்த மதனின் சகோதரர் சீனிவாசன் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.