சமயபுரம் மாரியம்மன் கோவிலில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சாமி தரிசனம் செய்தார்.
பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி தரிசனம் செய்து அம்மனை வழிபட்டார்.
முன்னதாக கோவிலுக்கு வந்த புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி ராஜகோபுரம் வழியாக மூலஸ்தானம் அருகே சென்று அம்மனை தரிசனம் செய்தார்.
பின்னர் தங்க கோபுரத்தை சுற்றி கொடிமர மண்டபத்திற்குசென்ற அவர் கொடி மரத்தை வலம்வந்து பக்தியுடன் தொட்டு வணங்கியதை அடுத்து திருச்சி வயலூர் முருகன் கோவிலுக்கு காரில் புறப்பட்டு சென்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.