விழுப்புரத்தில் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி வேட்பாளர்கள் காலை முதல் திமுக அதிமுக என இரு கட்சியினரும் வேட்பாளருடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
அப்பொழுது கூட இரு கட்சியினரை சேர்ந்த ஐந்து பேர் மட்டுமே காவல்துறையினர் அனுமதித்தனர். இந்நிலையில் பாமக வேட்பாளர் முரளி சங்கர் பாஜக கட்சியினருடன் வேட்பு மனு தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 20 பெயர்களுக்கு மேல் உள்ளே வந்தனர்.
அப்போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தியும் கூட ஒரு சிலர் தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு உள்ளே சென்றனர். இதனை பார்த்த தேர்தல் நடத்தும் அலுவலர் பழனி தேர்தல் விதி முறையின்படி ஐந்து பேருக்கு மேல் மனு கொடுக்க உள்ளே அனுமதி இல்லை என தெரிவித்தார்
இருப்பினும் பாஜகவினர் வெளியே காவல்துறையினிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் அவர்களை காவல்துறையினர் சமாதானம் செய்து அலுவலகத்தில் இருந்து வெளியேற்றினர்.
இதனிடையே பாமக வேட்பாளர் முரளி சங்கர் பாஜக மாவட்ட தலைவரிடமும் மாநில துணைச் செயலாளர் இடமும் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி பின்னர் வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் பழனியிடம் அளித்தார்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.