அரியலூரில் இருந்து தஞ்சாவூருக்கு செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்ய அரசு இலவச பஸ் பாஸ் உடன் கல்லூரி மாணவிகள் ஏறினர்.
பேருந்து புறப்படும் முன்னே வந்து கல்லூரி மாணவிகள் அமர்ந்திருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடத்துனர் 5 நிமிடம் முன்னர் வந்துதான் பேருந்தில் அமர வேண்டும் என கல்லூரி மாணவிகளிடம் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதைக் கேட்ட மாணவிகள், அப்படி எதுவும் ரூல்ஸ் இருக்கா என கேட்க, வாக்குவாதம் முற்றியது. கல்லூரி மாணவிகளை தகாத வார்த்தைகளால் பேசி பேருந்திலிருந்து இறங்கி விடும் நடத்துனரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.