அரியலூரில் இருந்து தஞ்சாவூருக்கு செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்ய அரசு இலவச பஸ் பாஸ் உடன் கல்லூரி மாணவிகள் ஏறினர்.
பேருந்து புறப்படும் முன்னே வந்து கல்லூரி மாணவிகள் அமர்ந்திருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடத்துனர் 5 நிமிடம் முன்னர் வந்துதான் பேருந்தில் அமர வேண்டும் என கல்லூரி மாணவிகளிடம் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதைக் கேட்ட மாணவிகள், அப்படி எதுவும் ரூல்ஸ் இருக்கா என கேட்க, வாக்குவாதம் முற்றியது. கல்லூரி மாணவிகளை தகாத வார்த்தைகளால் பேசி பேருந்திலிருந்து இறங்கி விடும் நடத்துனரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.