அதிகாலையில் வீட்டிற்கு வந்த மனைவியின் சடலம்.. ஒரே இரவில் கணவன் எடுத்த முடிவு : நிர்கதியில் மகன்!!!
சென்னையை சேர்ந்தவர் ராம்பிரகாஷ் பெயிண்டராக வேலை செய்து வருகிறார் . இவரது மனைவி வெண்ணிலா இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். மேலும் மனைவி வெண்ணிலாவுக்கு சிறுநீரகம் பாதிப்படைந்து உடல் நல குறைவு காரணமாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் சிகிச்சை பலனின்றி மனைவி வெண்ணிலா பரிதாபமாக உயிரிழந்தார். இதை கண்ட கணவன் ராம்பிரகாஷ் துக்கம் தாங்காமல் என் மனைவி இறந்த இடத்திற்கே நானும் செல்கிறேன் என கதறியபடி அங்கிருந்து வேகமாக வெளியே செல்ல முயன்றார்.
உடனே அருகில் இருந்த உறவினர்கள் அவரை தடுக்க முயற்சி செய்தனர். அவர்களை அங்கிருந்து தள்ளிவிட்டு வேகமாக வெளியே சென்றார். இந்நிலையில் திருச்சி கரூர் ரயில்வே மேம்பாலம் அடியில் உள்ள தண்டவாளம் அருகே வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்குவதாக உறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
அதனைத் தொடர்ந்து சம்பவ இட வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டது பெயிண்டர் ராம்குமார் என தெரிய வந்தது.
உடனடியாக ராம்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் மேல்விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.