திருப்பூர் எம்.எஸ்.நகரை சேர்ந்தவர் அலெக்ஸாண்டர் (60). இவரது மனைவி அமலோற்பவமேரி (48). தம்பதியருக்கு மகன் சார்லஸ். இவர் பனியன் நிறுவனம் நடத்துவதற்காக பல்வேறு இடங்களில் ரூ. 15 லட்சம் வரை கடன் பெற்றதாக கூறப்படுகிறது.
சார்லஸிடம் கடன் கொடுத்தவர்கள், பணம் கேட்க அவர் திருப்பூர் மாநகரின் வேறு பகுதியில் குடியேறியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சார்லஸிடம் பணம் கொடுத்தவர்கள் அவர்களது பெற்றோரிடம் பணம் கேட்டு நச்சரிக்கவே, இருவரும் ஒருகட்டத்தில் விரக்தி அடைந்தனர்.
இந்நிலையில் தம்பதியர் விஷம் அருந்தியதாக தெரிகிறது. இதனை அலைபேசி வழியாக மகனுக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து விஷம் அருந்திய நிலையில், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
இதில் அலெக்சாண்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அமலோற்பவமேரி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவரும் உயிரிழந்தார். இது தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.