தமிழகம்

அழுகிய நிலையில் இளம்பெண் சடலம் மீட்பு… போலீஸ் விசாரணையில் திக் திக்..!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா திருவாலங்காடு ஒன்றியம் அருகிலுள்ள மணவூர் ஊராட்சியில் ஓம் சக்தி நகர் பகுதியில் முள் செடி கொடிகள் அடர்ந்த பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்

விரைந்து வந்த போலீசார் முள் செடி கொடிகளை அகற்றி உள்ளே இருந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்

அந்த சடலத்தில் இருந்து புழு பூச்சி உடலில் இருந்து வெளியேறி உள்ளது. 7 நாட்களுக்கு மேலாக இந்த சடலம் இந்த பகுதியில் இருந்திருக்கும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது

மேலும் இந்தப் பெண் யார்? இவரை கொலை செய்தது யார்? வேறு எங்கும் கொலை செய்து இங்கு வந்து இந்த பெண் சடலத்தை வீசியது சென்றார்களா அவர்கள் யார்? போன்ற பல்வேறு கோணங்களில் திருவாலங்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இந்தப் பகுதியில் குற்ற சம்பவங்கள் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. போலீசார் ரோந்து பணிகளில் இரவு மற்றும் பகல் வேலைகளில் ஈடுபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் இந்த பகுதி மக்களும் தமிழக காவல்துறை தலைவருக்கு கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மகன்களுக்காக எடுத்த திடீர் முடிவு… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரஜினிகாந்த் : பிரபலம் ஓபன்!!

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பிரபல தம்பதிகள் விவாகரத்து பெற்று வருவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த பட்டியல் அதிகரித்து…

46 minutes ago

மூத்த மகனுக்கு பிரம்மாண்டம்.. இளைய மகனுக்கு எளிமை.. பாரபட்சம் காட்டினாரா நாகர்ஜூனா?!

நாகர்ஜூனாவின் மூத்த மகன் நாகசைதன்யாவின் 2வது திருமணம் பெரும் பரபரப்பு இடையே நடந்து முடிந்தது. நடிகை சோபிதாவை இரண்டாவது மனைவியாக்கினார்.…

1 hour ago

பெண்களின் உள்ளாடைகளுக்கு மட்டுமே குறி.. விநோத திருடனின் பகீர் சிசிடிவி காட்சி!

கோவை கண்ணம்பாளையத்தில் வசிக்கும் பொதுமக்கள், வீடுகளில் துவைத்து உலரப் போடப்பட்டிருந்த துணிகள், குறிப்பாக உள்ளாடைகள் தொடர்ந்து காணாமல் போவதாக புகார்…

2 hours ago

அறிவிக்காத ஒன்றை வைத்து CM விஷம பிரச்சாரம்.. சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டாம் என்கிறாரா? எல். முருகன் கேள்வி!

ஈரோடு மற்றும் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.…

2 hours ago

ஞானசேகரனுக்கும் எனக்கும் தொடர்பில்லை.. அண்ணாமலையை ஆடியோ ரிலீஸ் செய்ய சொல்லுங்கள்.. அமைச்சர்!

ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் புதிய பொது சுகாதார கட்டடங்கள் திறப்பு விழா மற்றும்…

3 hours ago

கோவையில் வாங்கிய ஆர்மோனியப் பெட்டி… எமோஷனலாக பேசிய இளையராஜா!!

கோவையில் இசைஞானி இளையராஜா இன்னிசை நிகழ்வு நாளை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக கோவை வந்த இளையராஜா, தனியார் நட்சத்திர…

4 hours ago

This website uses cookies.