திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா திருவாலங்காடு ஒன்றியம் அருகிலுள்ள மணவூர் ஊராட்சியில் ஓம் சக்தி நகர் பகுதியில் முள் செடி கொடிகள் அடர்ந்த பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்
விரைந்து வந்த போலீசார் முள் செடி கொடிகளை அகற்றி உள்ளே இருந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்
அந்த சடலத்தில் இருந்து புழு பூச்சி உடலில் இருந்து வெளியேறி உள்ளது. 7 நாட்களுக்கு மேலாக இந்த சடலம் இந்த பகுதியில் இருந்திருக்கும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது
மேலும் இந்தப் பெண் யார்? இவரை கொலை செய்தது யார்? வேறு எங்கும் கொலை செய்து இங்கு வந்து இந்த பெண் சடலத்தை வீசியது சென்றார்களா அவர்கள் யார்? போன்ற பல்வேறு கோணங்களில் திருவாலங்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இந்தப் பகுதியில் குற்ற சம்பவங்கள் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. போலீசார் ரோந்து பணிகளில் இரவு மற்றும் பகல் வேலைகளில் ஈடுபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் இந்த பகுதி மக்களும் தமிழக காவல்துறை தலைவருக்கு கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.