புதுக்கோட்டை அருகே விபத்தில் காயமடைந்த நபரின் கணுக்கால் பகுதிக்குள் சிறிய ஜல்லிக்கல்லை அகற்றாமல் தையல் போட்ட மருத்துவமனையின் அலட்சிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
பெருங்குடி ஆவணத்தை சேர்ந்த மதிவாணன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது மாடு மீது மோதிய வேகத்தில் சாலையோரம் கொட்டப்பட்டிருந்த ஜல்லிக்கற்கள் மீது விழுந்ததில் கணுக்காலில் அடிப்பட்டது.
இதையடுத்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தையல் போடப்பட்டது. எனினும் வலி அதிகமாக இருந்ததால் தனியார் மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது.
காலில் ஏற்பட்ட காயத்திற்கு போட்ட தையலில் ஜல்லி கற்கள் இருந்தது தெரியவந்தது. அரசு மருத்துவமனையில் அலட்சியத்தால் கற்கள் இருப்பதை கூட கவனிக்காமல் மருத்துவர்கள் சிகிச்சையளித்தது தெரியவந்தது.
உடனடியாக அந்த கற்கள் அகற்றப்பட்டு மீண்டும் தையல் போடப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அரசு மருத்துவமனை மீது அதிருப்தியையும், அச்சத்தையும் கொண்டுள்ளனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.