திருச்சி துறையூர் பகுதியில் இருந்து பூச்சி மருந்து ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்ற லாரி விக்கிரவாண்டி சுங்க சாவடி அருகே பழுதானது.
இதையடுத்து பழுதை சரி செய்து கொண்டிருக்கும் போது திடீரென டீசல் டேங்க் வெடித்து லாரி தீப்பற்றி எரிந்தது. இதில் லாரி ஓட்டுநர், கிளீனர் தீக்காயம் அடைந்தனர்.
மேலும் அந்த லாரியை ஒட்டி ஓரமாக நிறுத்தி வைத்திருந்த மற்றொரு லாரியும் தீ பற்றி எரிந்தது. உடனடியாக விழுப்புரம் தீயணைப்புத் துறையினர் இரண்டு வாகனங்களில் சென்று தீ அணைத்து வருகின்றனர்.
இதனால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது புகைமண்டலம் நீண்ட தூரத்துக்கு தெரிந்தது. மேலும் லாரியில் இருந்து ஓட்டுநர் தீக்கிரையோடு வெளியேறிய காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.