புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் பவுடர் கம்பெனியிலிருந்து சென்னைக்கு சென்ற லாரி புதுச்சேரியில் இருந்து கோட்டகுப்பம் இசிஆர் சாலையில் தாறுமாறாக சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது.
இதனை அவ்வழியாக சென்ற இளைஞர்கள் பார்த்து அந்த லாரியை நிறுத்த முற்பட்ட பொழுது அந்த லாரி ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததால் லாரியை நிறுத்தாமல் அசுர வேகத்தில் சென்று கொண்டிருந்தார்.
உடனே ஒரு இளைஞர் லாரி ஓட்டுநர் ஏறும் பக்கவாட்டு பகுதியில் ஏறி தொங்கியபடியே ஓட்டுனரை லாரியை நிறுத்தமால் போற, குடிச்சிருக்கியா என கேட்டார்,
லாரியில் ஏறிய இளைஞர் இறங்குவதற்குள் புயல் வேகத்தில் லாரியை கிளப்பியுள்ளார் அந்த போதை ஓட்டுநர். நிறுத்தும்படி கூறியுள்ளார். ஆனால் அவர் நிறுத்தாமல் சென்று கொண்டு இருந்தார்.
இதனை அவ்வழியாக சென்ற இளைஞர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அந்த லாரியை போலீசார் உதவியுடன் மடக்கிப் பிடித்து குடிபோதையில் தாறுமாறாக லாரியை ஓட்டிய ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் குடிபோதையில் லாரி யை தாறுமாறாக ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.