தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து சுருளியாரு மின் நிலையத்திற்கு இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து புறப்பட்டு சென்றது. அப்போது சுருளிபட்டியை அடுத்த சுருளியாரு மின் நிலையம் செல்லும் சாலைக்கு முன்பாக சாலையின் நடுவே யானை கூட்டமாக நின்று கொண்டிருந்ததால் ஓட்டுனர் பேருந்தை நிறுத்திவிட்டு யானை செல்லும் வரை காத்திருந்தனர்.
யானை அந்தப் பகுதியை விட்டு நகர்ந்து செல்லாததால் மீண்டும் பேருந்தை சுருளிப்பட்டிக்கு சென்று பயணிகளை இறக்கி விட்டனர் பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் பயணிகளுடன் பேருந்தை சுருளியாரு மின் நிலையத்திற்குச் சென்றபோது யானை கூட்டம் தொடர்ந்து அந்தப் பகுதியிலேயே உலா வந்ததால் மீண்டும் பேருந்தை சுருளிப்பட்டிக்கு சென்று பயணிகளை இறக்கி விட்டு யானை நடமாட்டத்தால் பேருந்தை இயக்க முடியாது எனக் கூறியதால் பேருந்தில் சென்ற பயணி ஒருவர் ஆத்திரம் அடைந்து சாலையில் சென்ற பேருந்தை மறித்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
யானை உலா வருவதாக கூறி பேருந்து இயக்கவில்லை என்றால் தங்கள் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் எப்படி தங்கள் வீடுகளுக்கு செல்வது என பயணி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி நடுரோட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.