சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அருகே குட்டியுடன் சாலை வழிமறித்து நின்ற யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் நின்று தீவனங்கள் உட்கொள்வது வழக்கம்.
இந்நிலையில் ஆசனூர் வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் வெளியேறிய யானை ஆசனூர் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்து நின்றது. இதனால் அவ்வழியாக பயணித்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
பின்னர் சிறிது நேரம் சாலையில் குட்டியுடன் உலா வந்த யானை மெல்லமாக வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னர் சாலையில் வாகனங்கள் செல்ல தொடங்கின. சாலையை வழிமறித்து நின்ற யானையால் சற்று நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.