39 மணி நேரமாக உண்ணாமல் உறங்காமல் மரக்கிளையில் உயிருக்கு பயந்து தவித்த விவசாயி : கைக்கோர்த்து பத்திரமாக மீட்ட அரசியல் கட்சி!
கன்னியாகுமரி பத்தமடை அருகே கொழுமடை கிராமத்தில் தோட்டத்தை வாழ்விடமாக்கி 20க்கும் பேற்பட்ட ஆடுகளை வளர்த்து விவசாயம் செய்து வருபவர் செல்லையா வயது 72.
இவர், 17ம் தேதி அன்று இரவு திடீரென இரவு நேரத்தில் வெள்ள நீர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு வந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தோட்டத்தினை சூழ்ந்தது.
இதையடுத்து தான் வளர்த்த ஆடுகள் கண்முன்னே வெள்ளத்தில் இழுத்து சென்றதை பார்த்து அதிர்ச்சியில் மரத்தின் மீது ஏறி அமர்ந்து தூக்கமின்றி உணவின்றியும் இரவும் பகலுமாக 39 மணிநேரம் தவித்துள்ளார்.
இந்த நிலையில் அவரது மகன் கொடுத்த தகவலின்படி பாதுகாப்பு உபகரணங்களுடன் பயிற்சி பெற்ற SDPI கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட தலைவர் கோட்டூர் பீர் மஸ்தான் தலைமையில் 15 செயல்வீரர்களோடு 1 மணி நேர முயற்சிக்கு பின் 1 கிலோமீட்டர் பரப்பளவின் நீரில் நீந்திச்சென்று முதியவரை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.